தென் மாவட்டங்கள் வீரத்திற்கு மட்டுமல்ல, வீர விளையாட்டுகளிலும் தலை சிறந்த மாவட்டங்கள் - துணை முதல் அமைச்சர் உதயநிதி .
துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல்முறை தென்மாவட்டமான விருதுநகர் மருத்துவ கல்லூரி...
செந்தில் பாலாஜி விடுதலைக்கு பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்று அனைவரும் எதிர்பார்த்ததுபோல ,அமைச்சரவையில் 4 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு செஞ்சி மஸ்தான் உட்பட 3 அமைச்சர்கள் ஆளுநர் ஒப்புதலுடன்...
தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு .
அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என விளக்கமளிக்க...
மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி முழுவதையும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கு, வல்லுனர் குழு அமைத்து அதன் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு .
மாஞ்சோலை தொடர்பான பிற வழக்குகளோடு இந்த...
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, மனநல காப்பகத்தில் சேர்க்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம்,...