KARAL MARX

469 POSTS

Exclusive articles:

இனி தமிழ்நாட்டிற்கே உதயநிதி தான் துணை ! துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் உதயநிதி விருதுநகர் பயணம் !!

தென் மாவட்டங்கள் வீரத்திற்கு மட்டுமல்ல, வீர விளையாட்டுகளிலும் தலை சிறந்த மாவட்டங்கள் - துணை முதல் அமைச்சர் உதயநிதி . துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல்முறை தென்மாவட்டமான விருதுநகர் மருத்துவ கல்லூரி...

மீண்டும் அமைச்சரான செந்தில் பாலாஜி , துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின் .!

செந்தில் பாலாஜி விடுதலைக்கு பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்று அனைவரும் எதிர்பார்த்ததுபோல ,அமைச்சரவையில் 4 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு செஞ்சி மஸ்தான் உட்பட 3 அமைச்சர்கள் ஆளுநர் ஒப்புதலுடன்...

தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் – சவுக்கு சங்கர் .!

தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு . அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என விளக்கமளிக்க...

மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி முழுவதையும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க கோரிய வழக்கு .!

மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி முழுவதையும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கு, வல்லுனர் குழு அமைத்து அதன் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு . மாஞ்சோலை தொடர்பான பிற வழக்குகளோடு இந்த...

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? சென்னை உயர் நீதிமன்றம்

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, மனநல காப்பகத்தில் சேர்க்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம்,...

Breaking

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மனு..

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை...

சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலுக்குப் பிறகு பள்ளிகளை சுத்தப்படுத்த வழிகாட்டி நெறிமுறைகள் கோரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

தேர்தல்களின் போது வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது...