Sathya Bala

1102 POSTS

Exclusive articles:

ஒரே நாளில் நடந்த 4 படுகொலைகள்: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

ஒரே நாளில் 4 படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? எனவும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம்...

தமிழகத்தில் 18 கிளைச் சிறைகளை மூட திமுக அரசு முடிவு: அண்ணாமலை கண்டனம்

தமிழகத்தில் 18 கிளைச் சிறைகளை மூட திமுக அரசு முடிவெடுத்துள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில், பாதுகாப்பு குறைபாடு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால்,...

நெடுஞ்சாலைப் பணிகள் முடிவடையும் வரை சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்துக: ராமதாஸ்

வாலாஜா- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைப் பணிகள் முடிவடையும் வரை அந்த சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை - பெங்களூர் தேசிய...

ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் ஒன்றிய பாஜக அரசு! உதயநிதி ஆவேசம்

கடந்த 7 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "கேலோ இந்தியா...

பாகிஸ்தானில் வசிக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்குள் வர அனுமதி தந்து திரும்பி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

பாகிஸ்தானில் வசிக்கும் தமிழ்ச்சொந்தங்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து தங்கள் உறவுகளைக் கண்டு மகிழ்ந்து, பாதுகாப்பாகத் திரும்பி செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக சீமான்...

Breaking

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மனு..

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை...

சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலுக்குப் பிறகு பள்ளிகளை சுத்தப்படுத்த வழிகாட்டி நெறிமுறைகள் கோரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

தேர்தல்களின் போது வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது...