உடுமலை அருகே மலைவாழ் மக்கள் தொடர்மழை காரணமாக ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், அடுத்த உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி,...
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில், ஜூலை 1 ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
அதை தொடர்ந்து, கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல், புதிய இணைப்பு கட்டணம்,...
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்குவதற்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 1...
கடந்த நிதியாண்டை ஒப்பிடும் போது பதிவுத்துறை வருவாய் இந்த ஆண்டு ரூ.821 கோடி அதிகரித்துள்ளதாக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை, நந்தனத்தில் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் துணைத்தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட...
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்ட அறிக்கை:-
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த...