The News Collect

2330 POSTS

Exclusive articles:

எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

எம். பி - எம்.எல்.ஏ.ககளுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற...

தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்த குரங்கு குட்டி விவகாரம் : குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க நீதிமன்றம் மறுப்பு..

தெரு நாய்களால் கடிபட்டு கால்நடை மருத்துவரின் சிகிச்சைக்குப் பின், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கால்நடை மருத்துவர்...

சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தல்: தேவியின் வெற்றி செல்லாது, பிரியதர்ஷினியின் வெற்றி உறுதி – உயர் நீதிமன்றம் உத்தரவு

காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள தேவியின் வெற்றி செல்லாது உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தேவியின் வெற்றி செல்லாது என்றும் தேவியை எதிர்த்து போட்டியிட்ட...

சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும்..என அறநிலையத்துறை தரப்பில் உறுதி தெரிவிப்பு…

சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் சேதமடைந்த பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என அறநிலையத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலில்...

சென்னை உயர்நீதிமன்றம் : நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அந்த உத்தரவில், கூறியுள்ளதாவது.. "மனுதாரரின் சர்ச்சைக்குரிய அறிக்கையை பரிசீலித்ததில், தெலுங்கு பேசும் மக்களை, ராஜாவின் மனைவிகள் மற்றும் அந்தப்புரத்திலிருப்பவர்களுக்கு சேவை செய்ய தமிழகத்திற்கு...

Breaking

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மனு..

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை...

சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலுக்குப் பிறகு பள்ளிகளை சுத்தப்படுத்த வழிகாட்டி நெறிமுறைகள் கோரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

தேர்தல்களின் போது வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது...