தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்த நிலையில்,...
விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தமிழக அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணல் குவாரி வருவதற்கு சில சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தனர். அவர்களை மணல்...
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 98 பள்ளிகள் உள்ளன இதில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மற்றும் தனியார் பள்ளிகளும் உள்ளன, இன்நிலையில் இன்று வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்...
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள எஸ்.ஏ.பாட்ஷா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரம்ஜான் பண்டிகைக்காக15 நாட்கள் பரோலில் சென்ற பாட்ஷா , ரம்ஜான் பண்டிகை முடிந்த நிலையில்,நேற்று மாலை கோவை மத்திய...
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பி.எல் 2 எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று திருமண...