கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார்....
இயற்கைக்காகவும், கடலூர் மாவட்ட உழவர்களுக்காகவும் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாராட்டு, நன்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,"என்.எல்.சி தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த...
கடலூர், நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் கைதான 28 பேர் நீதிபதி முன்பு ஆஜர்
என்எல்சி கலவரத்தில் ஈடுபட்டதாக 28 பேரை கைது செய்தது காவல்துறை. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பாட்டாளி...
என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று கடலூரில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். தையடுத்து தொண்டர்கள் சிலர் போலீஸ் வாகனத்தின் அடியில் தலைவைத்து முதல்வன் பட பாணியில் அன்புமணி...
கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன். மிக நீண்ட காலமாக இவர் திமுகவில் இருந்து வருகிறார்.தொகுதிமக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.கட்சிக்காரர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர்.எல்லோரிடமும் பழகக்கூடியவர்.தனிப்பட்ட முறையில் இவருக்கென்று எதிரிகள் யாரும் கிடையாது.இந்த நிலையில்...