சென்னையில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டியில் தஞ்சையை சேர்ந்த மாணவன் கலந்து கொண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளான்.
தஞ்சை மாவட்டம் சாலியமங்களம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் விமலா தம்பதியினரின் மகன் லெட்சுமி...
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக டெண்டர் நடவடிக்கைகளுக்கு விதித்த தடையை மீறியதாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுற்றுலாத் துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை...
சிங்கப்பூர்: இந்தியாவை சேர்ந்த பெரியசாமி மதியழகன் என்பவர் சிங்கப்பூரில் உள்ள என்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் தனது நிறுவனத்திடம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் கடன் கிடைக்கவில்லை.. அதேநேரம்...
வங்கக்கடலில் இருந்து சென்னை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதா? சென்னைக்கு நாளையும் ரெட் அலர்ட் ஏன்? என்பது பற்றி தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 30 செ.மீ மழை பெய்துள்ளது. சோழவரத்தில் நேற்று ஒரே நாளில் 30 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் கத்திப்பாக்கத்தில் 25...