வாணியம்பாடியில் தோல் கழிவு நீரினை சுத்திகரிப்பு செய்யமால் நிலத்தில் வெளியேற்றிய தோல்தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து தொழிற்சாலையை மூட உத்தரவிட்ட திருப்பத்தூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி
தோல் தொழிற்சாலை...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் திருக்குமரன். என்பவர் அருகேயுள்ள விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த அனுப்பிரியா என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் .
பெற்றோர்கள் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி தொழிற்சாலை (ஸ்ரீ சரவணா ஊதுவத்தி தொழிற்சாலை ) இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையை உமாமகேஸ்வரன் என்பவர் நடத்திவருகிறார் .இந்த நிலையில் நேற்று...
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மான்கானூர் தகடிவட்டம் பகுதியைச்சேர்ந்தவர் சுப்பிரமணி இவர் இந்த பகுதியில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார் விவசாயம் தான் இவருடைய பிரதான தொழில். இவருக்கும் இவருடைய மனைவி...