ஆடி பெருக்கு விழா: குருமன்ஸ் இன மக்கள் பாரம்பரிய திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்து குலம் செழிக்க சாட்டையடி வாங்கி வினோத வழிபாடு.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தில் சுமார்...
இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹாவில் 122 ஆம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி, பெரியபட்டினம் பள்ளி வாசலில் இருந்து வான...
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியசெவலைக்கு அடுத்தபடியாக உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வெகு சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவதை நாம் அறிந்திருக்கிறோம். அதேபோன்று கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடலூர் மாவட்டம்...
நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் விழாவின் சிகர நிகழ்வான தேர் திருவிழா...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த...