தஞ்சையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை சத்யா விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைத்து கேரம் போர்டு விளையாடி தொடங்கி வைத்ததோடு வாலிபால் சர்வீஸ் செய்து போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...
அவதூறு வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி சபாநாயகர் அப்பாவு-வுக்கு சென்னை எம்பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில்...
கன்னட இன வெறியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில், "தமிழ்நாட்டுக்கு உரிமையான காவிரி நதி...
கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் போலீஸ் எஸ்.ஐ-யின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னலூர்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக...