பெண் காவலர்கள் குறித்தும் , தமிழ் நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் குறித்தும், சமூகவலைதளங்களில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த...
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே திருவக்கரை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் திருவக்கரை மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த சுமார் 350 மாணவ,மாணவிகள் படிக்கின்றனர்.
இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி...
சென்னை வருவாய் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த, ரகசிய தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, இரண்டு யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்றவர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்து...
விழுப்புரம் மாவட்டம் பெருமளவு கிராமங்களை உள்ளடக்கிய மாவட்டம்.இந்த பகுதியில் அதிக அளவு கள்ளச்சாராயம் விற்பணையாகிறது.காவல்துறையும் நடவடிக்கை மேற்கொண்டும் கட்டுப்படுத்த முடியவில்லை.அருகில் புதுச்சேரி மாநிலம் இருப்பதால் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு ஒருபக்கம் விற்பணை...
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே புதுமணபெண் சாவில் சந்தேகம் மரண வழக்கு கொலை வழக்காக மாறிய சம்பவம் குறித்து கணவர் கைது. தஞ்சை அருகே (2) மாதத்தில் திருமணமான கல்யாண பெண்ணை கணவர்...