இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்காவிட்டாலும் சர்வாதிகாரமும், மதவெறி அரசியலும் வீழ்த்தப்பட்டிருக்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும். எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது...
பிரதமர் மோடிக்கு வாரணாசி மக்கள் வழங்கியதை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெற்றி இது. இம்மாபெரும் வெற்றியை வழங்கிய மதுரைத் தொகுதி வாக்காளப் பெருமக்களை வணங்குகிறேன் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக...
புதிய சாதனை படைத்துள்ள நரேந்திர மோடிக்கும் , அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...
பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற நிலையில் அவருடன் முழு அமைச்சரவையும் பதவி பெற்றுள்ளது.லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு...
இந்துத்துவ மதவெறி பாசிச சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் தீர்ப்பளித்து இருக்கிறார்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள...