தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பெற்றோர்களும், மக்களும் பீதி அடைந்துள்ளனர். அதை தொடர்ந்து, பள்ளிகள்...
ஓசூர் அருகே, காதலை கைவிட மறுத்த பிளஸ் 1 மாணவியை அடித்து கொன்று ஏரியில் வீசிய பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அடுத்த ஓசூர் அருகே பாகலுார்...
தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த காதல் ஜோடி, புதுச்சேரி கடற்கரையில் சுற்றி விட்டு, தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
அப்போது தனியார்...
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு (பிளஸ் 2) மாணவர்களுக்கு நடப்பாண்டு அரசு பொது தேர்வுக்கான அட்டவணை கடந்த நவம்பர் மாதமே வெளியிடப்பட்டு விட்டது. மேலும் 12 ஆம் வகுப்புக்கான...
தஞ்சாவூரில் ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பூவாலூர் கிராமத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்த இளம் பெண் உயிரிழந்த...