தொலைத்தொடர்பு மசோதா 2023 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த மசோதா உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள் (KYC) என்ற கடுமையான விதிமுறைகளுடன் வாடிக்கையாளர்களப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால்...
வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஆமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். கடைசி வரைக்கும் அமமுகவில் தான் இருப்பேன். நாடாளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து முடிவு எடுக்கவில்லை...
நாடாளுமன்றப் பாதுகாப்பில் நிலவும் குறைபாடு மற்றும் கவனக்குறைவுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் இல்ல திருமண விழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்எல்ஏக்கள்...
நாடாளுமன்றத்தில் இரண்டு பேர் புகுந்து அத்துமீறி தாக்கிய சம்பவத்தின் போது நடந்தது என்ன? என்பது பற்றி கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இரண்டு வாலிபர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்து வண்ண...