பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பள்ளிகளில் உடனடியாக ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி...
முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிந்தும், இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிடாமல் இருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பல்கலைக்கழகத்தின்...
கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு...
இரட்டை அடுக்கு நீட் ஊரக மாணவர்களுக்கு இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் , நீட் தேர்வு ரத்து மட்டுமே நிரந்தரத் தீர்வு என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்...
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க துப்பில்லாத அரசு, மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவதா? எனவும், திமுக அரசின் மிரட்டல்களுக்கு பா.ம.க. ஒருபோதும் பணியாது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து...