மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை சைதாப்பேட்டை அரசு...
வீட்டின் முன்பு போலீசாரை நிறுத்துவதும் சட்டவிரோத காவல்தான் என வாராகி மனைவி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சார் பதிவாளரை பணம் கேட்டு மிரட்டியதாக பத்திரிகையாளர் வராகியை மயிலாப்பூர் போலீசார்...
கடந்த 2016 டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வில் விடைத்தாள் மாற்றி வைத்த முறைகேடு தொடர்பாக கீழமை நீதிமன்றத்தின் வழக்கின் விசாரணையை ரத்து செய்ய மறுப்பு -
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு-6...
காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த இளம் காதல் ஜோடி தஞ்சம் அடைந்ததால் பாதுகாப்பாக அனுப்பி வைத்த காவல் துறையினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், அடுத்த காடையூரை அருகே...
கேரள சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் விஷ்ணுநாத் ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கேரளாவில் போலீசாருக்கு மன அழுத்தமும், வேலைப்பளுவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 5 வருடங்களில் 88...