சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையால் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓராண்டுக்கும் மேலாக ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் செந்தில்...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
அமலாக்க துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு வழக்கு...
எந்த குற்றமும் செய்யாத நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனக்கு எதிராக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச்...
செந்தில் பாலாஜியை AIIMS மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என முதல்வருக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “முன்னாள் அமைச்சர் செந்தில்...
திமுக எம்பிக்கள் கூட்டத்தில் வருகிற ஜூன் 14 ஆம் தேதி கோவையில் தேர்தல் வெற்றி விழாவையும், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையும், முதல்வருக்கு நன்றி பாராட்டு விழாவையும் இணைத்து முப்பெரும் விழாவாக நடத்துவது...