காட்டூரில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில்
தீ மிதி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில்...
பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப்...
கோவில் நிலங்களில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுத்து, நிலங்களை பாதுகாக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள...
கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் கோவில் நிகழ்வில் பட்டியலின மக்கள் புறக்கணித்த விவகாரத்தை முதல்வவரிடம் கொண்டு செல்வதாக திருமாவளவன் பேச்சு .
கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று...
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் நகரில் குவிந்த திருநங்கைகள். ஆடல் பாடல் என கொண்டாடி மகிழும் திருநங்கைகள். விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் குவாகம் நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்த சென்னை திருநங்கை.
உலகின்...