சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபானக் கூட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பாதுகாப்பு வசதிகளின்றி இயங்கும் மதுபானக்கூடத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு கடும் கண்டனம் என்று...
எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் ஆட்சியினால் கோபப்பட்டதால் மக்கள் விடிவு வரும் என திமுகவுக்கு ஆட்சியை கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு விடியா ஆட்சியை திமுக நடத்தி வருகிறது தேர்தல் கால வாக்குறுதி கூட நிறைவேற்றாமல்...
வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஆமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். கடைசி வரைக்கும் அமமுகவில் தான் இருப்பேன். நாடாளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து முடிவு எடுக்கவில்லை...