மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் பௌர்ணமி தின விளக்கு பூஜை. 108 பெண்கள் விளக்கேற்றி வழிபாடு சிறப்பாக நடந்தது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் புகழ்பெற்ற அம்மன் திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான...
ஆடி மாதம் என்றாலே கோவிலையும் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களையும் கையில் பிடிக்க முடியாது. கரகம் எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, கூழ் ஊற்றுவது, தீ மிதிப்பது மற்றும் பல விரந்தங்கல் மேற்கொள்வது...
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பவானி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த அங்காளம்மன்.கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த கூடுதல் ஆட்சியர், சார் ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர்.
விழுப்புரம்...
மறைமலை அடிகளின் புகழைப் போற்றி வணங்குவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,"தமிழ் மீது கொண்ட தணியாத ஆர்வத்தால், தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்து,...
கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ்க்கல்லூரியில் வருகின்ற ஜூன் 18 ம் தேதியன்று நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதீன கல்வி நிறுவனங்கள் இணைந்து...